காமநாயக்கன்பாளையம் காவல்துறையினரால்  பல்வேறு  அபாயமான பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடடிக்கை

காமநாயக்கன்பாளையம் காவல்துறையினரால் பல்வேறு அபாயமான பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடடிக்கை...



P A P வாய்க்காலில் அதிக வேக நீரோட்டத்தினால்  ஏற்படும் விபத்துகளை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு பாதாகைகள் வைத்தனர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் உட்கோட்டம் காமநாயக்கன்பாளையம் காவல்நிலைய  எல்லைக்குட்பட்ட P A P வாய்க்காலில் அதிவேக நீரோட்டத்தின் காரணமாக விபத்து ஏற்படுவதை தடுக்க பொதுமக்களின் நலனுக்காக காமநாயக்கன்பாளையம் காவல்துறையினரால்  பல்வேறு  அபாயமான பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடடிக்கையாக விழிப்புணர்வு பதாகை அமைக்கப்பட்டது.


 


திருப்பூர் மாவட்ட நிருபர் பாலசுப்ரமணியம்


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...