சங்கரன்கோவிலில் சுதந்திர போரட்ட வீரர் திருவுருவ படத்திற்கு நெல்லை மாவட்ட சங்கரன்கோவில் நகர அ.ம.மு.கழகம் சார்பில் மாரியாதை

சங்கரன்கோவிலில் சுதந்திர போரட்ட வீரர் திருவுருவ படத்திற்கு நெல்லை மாவட்ட சங்கரன்கோவில் நகர அ.ம.மு.கழகம் சார்பில் மாரியாதை...



 


அ.ம.மு.க, கழக பொது செயலாளர்,  டிடிவி_தினகரன் BE.,MLA அவர்களின் ஆணைக்கிணங்க, கழக தேர்தல் பிரிவுச் செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், கயத்தார் ஒன்றிய குழு தலைவர், கடம்பூர் இளைய ஜமீன்தார்,  SV.SP_மாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின்படி, நெல்லை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர்,  S.பரமசிவ_ஐயப்பன் BE  அவர்கள் ஆலோசனைப்படி, நெல்லை மாநகர் மாவட்டம் சங்கரன்கோவில் நகர கழகம் சார்பில், சுதந்திர போராட்ட வீரர், கொடிக்காத்த குமரன் அவர்களின் 117-.ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவப் படத்திற்கு, மாவட்ட கழக பொருளாளர், C.ஜோதிராஜ் அவர்கள், சங்கரன்கோவில் நகரக் கழகச் செயலாளர்,  MSK_முப்புடாதி ஆகியோர், தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.   இந்த_நிகழ்வில்  மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர்,  உதயம் T.பாலசுப்பிரமணியன், சங்கரன்கோவில் நகர அவைத்தலைவர்,  சாமி, நகர அம்மா பேரவை செயலாளர்,  PAS.ஆதி, மாவட்ட பிரதிநிதி,  S.செந்தில்குமார், சங்கர சுப்பிரமணியன், நாகராஜ் அம்மா பேரவை, பாண்டியன் 48-வது வார்டு, சபாபதி 7-வது வார்டு, தங்கராஜ் 27-வது வார்டு, ஐடிவிங் அப்துல் அபு, மற்றும் சங்கரன்கோவில் நகர கழக வார்டு செயலாளர்கள், உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.


 


தென்காசி மாவட்ட செய்தியாளர் A.கோவிந்தராஜ்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...