ஈரோடு மாவட்டம் கருமண்டபாளையம் மலையத்தில் காவல் ஆய்வாளர் கிருபானந்தம் முகக்கவசம், கையுறை தனது சொந்த செலவில் 500 பேருக்கு இலவசமாக வழங்கினார்..
ஈரோடு மாவட்டம் கருமண்டபாளையம் மலையத்தில் காவல் ஆய்வாளர் திரு கிருபானந்தம் அவர் தலைமையில் முக கவசம் கையுறை அவர் சொந்த செலவில் 500 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டு சக்கரம், நான்கு சக்கரம், வாகனத்தில் வருவோர் முக கவசம் அணியாமல் போகும் வாகனத்தை நிறுத்தி அவர்களுக்கு பொதுமக்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்கும் படி ஆலோசனை கூறினார் கூறினர், இதனை பார்த்த மக்கள் நமது காவல்துறையை பாராட்டி மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டு சென்றனர்.
கே .மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் செய்தியாளர்.
No comments:
Post a Comment