தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்கத்தினர் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்

தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்கத்தினர் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்..



தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்கம் உறுப்பினர்கள் சார்பாக 20/06/2020 அன்று சதுரங்கப்பட்டினம் தனியார் கிளினிக்கில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் ஆகிய முக கவசம் மற்றும் கையுறை மருத்துவர்.திரு பாலசுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.


 


ரஹமத்துல்லா- சதுரங்கப்பட்டிணம்.


No comments:

Post a Comment

Featured Post

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா?

அரசின் கொரானா விதிமுறைகளை பின்பற்றாத சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் நிர்வாகம் அரசு நடவடிக்கை எடுக்குமா ? கள்ளக்குறிச்சி மாவட்டம் ச...